ஜோதிடக் கலை – அபூர்வ ரகசியங்கள் அபூர்வ நக்ஷத்திரங்கள் –அபூர்வ ஓலை சுவடிகளில் சொல்லப்பட்ட உலகமே தேடி கொண்டிருக்கும் அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள். ஓரு மாபெரும் ரகசியத்தை உலகம் அறிய நீண்ட நாட்களாக தொகுத்து இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன். நக்ஷசத்திரம் என்பதை “நக்ஷ்” என்றும் “க்ஷேத்திரம்” என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். “நக்ஷ்” என்றால் “ஆகாயம்” என்று பொருள்.”க்ஷேத்திரம்” என்றால் “இடம்” என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் … Read more

கிரகங்களின் இயக்கம் கிரகங்களின் இயக்கம் என்பது:- உங்கள் மனம், உணர்ச்சிகள் மற்றும் உடல் மற்றும் உடலின் இயக்கத்தில் நீங்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் உங்களின் பிறந்த ஜாதகம். நீங்கள் பிறந்த நேரத்தில் அமைந்துள்ள கிரக அமைப்பு உங்கள் உந்துதல், தூண்டுதல், விருப்பங்களின் சக்திவாய்ந்த குறிகாட்டியாகும், ஆனால் உங்கள் விதியை தீர்மானிக்காது. கிரகங்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய விதம் ஒருவரின் தன்மை மற்றும் வாழ்வினை பாதிக்கிறது. சூரியன் ஆளுமையை பாதிக்கிறது, சந்திரன் ஆழ் மனதினை பாதிக்கிறது, மனித செயல்பாடு … Read more

குளிகன் / மாந்தி – புலிப்பாணி பாடல்கள்   மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது. சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது. இது துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று … Read more

கேது பகவான்  நவகிரகங்களில் கேது :-கேது சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.இராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். பாட்டியார்,மாந்தரீகம்,ஞானம்,மோட்சம்.,விநாயகர் வழிபாடு,விரக்தியடைதல்,விபசாரம் செய்தல்,தற்கொலை செய்யும் எண்ணம்,புண்ணிய ஸ்தல யாத்திரை.சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார். இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும்,  மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும்  காரகத்துவம் உள்ளது … Read more

ராகு பகவான்  நவகிரகங்களில் இராகு பகவான்:- இராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர  18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து … Read more

சனி பகவான்  நவகிரகங்களில்  சனிபகவான்:- சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த … Read more

  சுக்கிரன்  நவக்கிரகங்களில் சுக்கிரன்:- இது சூரியனுக்கு 6,70,00,000 அப்பால் சுற்றி வருகிறது. இது சூரியனை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இது 23 1/2 மணி நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. இவர் களத்திர காரகன் என அழைக்கப்படுகிறார். அசுர குரு சுக்கிரன் ஆவார். உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்க்கும், அமோகமான வாழ்விற்க்கும் சுக்கிரன் தான் காரணமாகிறார். காமஇச்சை,வாகனம்,ஆடைகள் ஆபரணங்கள், அலங்காரம், வாசனை திரவியங்கள், சங்கீதம், அழகு,வியாபாரம், நடனம்,நடிப்பு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். இவருக்கு 7 ஆம் … Read more

நவக்கிரகங்களில் குரு பகவான் நவக்கிரகங்களில் குரு பகவான் :- குரு இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 KM தூரத்திற்க்கு அப்பால் இருந்த சூரியனை சுற்றி வருகிறது இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து,பணம்,பிராமண உபசாரம் இது அனைத்திற்க்கும் காரகன் ஆகிறார். குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.ஆனால் குரு அமர்ந்த இடம் … Read more

புதன்  நவக்கிரகங்களில் புதன் பகவான் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார் – நம் ஜாதகத்தில் புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள உதவி செய்பவர்.புதன் ஒரு அலிக்கிரகம் எனப்படும்.கல்வி, வித்தை, மாமன், அத்தை, மைத்துனர், நண்பர்கள், கணிதம், கபடம், கதைகள், சிற்பம், சித்திரம், நுண்கலைகள், நடிப்பு, சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி  ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை  … Read more

 செவ்வாய்  செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். –  சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு,வெட்டுக்காயம், தீ காயம், எதிரிகள், பேராசை, அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது … Read more