ரோகிணி நட்சத்திரம்  ரோகிணி நட்சத்திரம் – ஜோதிட பலன் & இயல்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரம் ரோகிணி. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். ராசிநாதன் சுக்கிரன். ரோகிணி நட்சத்திரம் உயிர்த்தன்மை, இயற்கை வளர்ச்சியின், உயிர்களின் பெருக்கம் ஆகிய குணாம்சங்களை வெளிப்படுத்துகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம் பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மை கொண்டது. பொதுவான குணங்கள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றுக் கொள்வதில் வல்லவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அன்பைப் பெற்றிருப்பார்கள். … Read more

கார்த்திகை நட்சத்திரம் கிருத்திகை நட்சத்திரம் – பலன்கள் & குண விளக்கம்:- நட்சத்திர வரிசையில் 3வது இடத்தைப் பெறுகிறது கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம். இது முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். இதன் அதிபதி சூரிய பகவான். கார்த்திகை நட்சத்திரத்தின் 1ம் பாதம் மேஷ ராசியிலும், 2,3,4, பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பொதுவான குணங்கள் எதற்கெடுத்தாலும் சுள்ளென்று கோபம் வரும். ஆனால் உடனே சாந்தமடைந்து விடுவார்கள். உழைப்பதற்கு சளைக்கமாட்டார்கள். அதற்கேற்ற ஆதாயத்தையும் பெறுவார்கள். குடும்பத்தினர் மீது … Read more

பரணி நட்சத்திரம்  பரணி நட்சத்திர ஜோதிட பலன்கள் & குணங்கள்:- சுகபோகங்களுக்கும், கலைக்கும் உரிய கிரகமான சுக்ரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் பரணி நட்சத்திரக்காரர்கள். இவர்களின் ராசி நாதன் செவ்வாய். பிறரைக் கவர்கின்ற அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள். எந்த காரியத்திலும் தனித்தன்மையோடு செயல்படும் எண்ணம் கொண்டவர்கள். தான் கஷ்டப்படுகின்ற சூழ்நிலையிலும் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்ய நினைப்பவர்கள். பிறருக்கு ஆறுதல் கூறியும், முடிந்த உதவிகளை செய்யும் மனிதநேயம் கொண்டவர்கள். பொதுவான குணங்கள் அபாரமான மனோ தைரியம் நிறைந்தவர்களாகவும், … Read more

அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திர தன்மை, பலன் & வாழ்க்கை:- 27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவானாவார். நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் ஆவர். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள், எப்படிப்பட்ட உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ள மனிதர்களையும் குணபடுத்தி அவர்களின் குறைகளை நீக்குவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகும். பொதுவான குணங்கள் மன உறுதியும், உடல் … Read more

ஜோதிடக் கலை – அபூர்வ ரகசியங்கள் அபூர்வ நக்ஷத்திரங்கள் –அபூர்வ ஓலை சுவடிகளில் சொல்லப்பட்ட உலகமே தேடி கொண்டிருக்கும் அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள். ஓரு மாபெரும் ரகசியத்தை உலகம் அறிய நீண்ட நாட்களாக தொகுத்து இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன். நக்ஷசத்திரம் என்பதை “நக்ஷ்” என்றும் “க்ஷேத்திரம்” என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். “நக்ஷ்” என்றால் “ஆகாயம்” என்று பொருள்.”க்ஷேத்திரம்” என்றால் “இடம்” என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் … Read more

கிரகங்களின் இயக்கம் கிரகங்களின் இயக்கம் என்பது:- உங்கள் மனம், உணர்ச்சிகள் மற்றும் உடல் மற்றும் உடலின் இயக்கத்தில் நீங்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் உங்களின் பிறந்த ஜாதகம். நீங்கள் பிறந்த நேரத்தில் அமைந்துள்ள கிரக அமைப்பு உங்கள் உந்துதல், தூண்டுதல், விருப்பங்களின் சக்திவாய்ந்த குறிகாட்டியாகும், ஆனால் உங்கள் விதியை தீர்மானிக்காது. கிரகங்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய விதம் ஒருவரின் தன்மை மற்றும் வாழ்வினை பாதிக்கிறது. சூரியன் ஆளுமையை பாதிக்கிறது, சந்திரன் ஆழ் மனதினை பாதிக்கிறது, மனித செயல்பாடு … Read more

குளிகன் / மாந்தி – புலிப்பாணி பாடல்கள்   மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது. சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது. இது துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று … Read more

கேது பகவான்  நவகிரகங்களில் கேது :-கேது சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.இராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். பாட்டியார்,மாந்தரீகம்,ஞானம்,மோட்சம்.,விநாயகர் வழிபாடு,விரக்தியடைதல்,விபசாரம் செய்தல்,தற்கொலை செய்யும் எண்ணம்,புண்ணிய ஸ்தல யாத்திரை.சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார். இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும்,  மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும்  காரகத்துவம் உள்ளது … Read more

ராகு பகவான்  நவகிரகங்களில் இராகு பகவான்:- இராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர  18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து … Read more

சனி பகவான்  நவகிரகங்களில்  சனிபகவான்:- சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த … Read more