சுக்கிரன்  நவக்கிரகங்களில் சுக்கிரன்:- இது சூரியனுக்கு 6,70,00,000 அப்பால் சுற்றி வருகிறது. இது சூரியனை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இது 23 1/2 மணி நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. இவர் களத்திர காரகன் என அழைக்கப்படுகிறார். அசுர குரு சுக்கிரன் ஆவார். உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்க்கும், அமோகமான வாழ்விற்க்கும் சுக்கிரன் தான் காரணமாகிறார். காமஇச்சை,வாகனம்,ஆடைகள் ஆபரணங்கள், அலங்காரம், வாசனை திரவியங்கள், சங்கீதம், அழகு,வியாபாரம், நடனம்,நடிப்பு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். இவருக்கு 7 ஆம் … Read more

நவக்கிரகங்களில் குரு பகவான் நவக்கிரகங்களில் குரு பகவான் :- குரு இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 KM தூரத்திற்க்கு அப்பால் இருந்த சூரியனை சுற்றி வருகிறது இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து,பணம்,பிராமண உபசாரம் இது அனைத்திற்க்கும் காரகன் ஆகிறார். குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.ஆனால் குரு அமர்ந்த இடம் … Read more

புதன்  நவக்கிரகங்களில் புதன் பகவான் வித்யாகாரன் என்று அழைக்கப்படுகிறார் – நம் ஜாதகத்தில் புதன் கல்வி,மாமன், அத்தை,மைத்துனர்களை பற்றி அறிந்து கொள்ள உதவி செய்பவர்.புதன் ஒரு அலிக்கிரகம் எனப்படும்.கல்வி, வித்தை, மாமன், அத்தை, மைத்துனர், நண்பர்கள், கணிதம், கபடம், கதைகள், சிற்பம், சித்திரம், நுண்கலைகள், நடிப்பு, சாஸ்திர ஞானம் ஆகியவற்றிக்கு காரணம் ஆகிறார். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி  ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை  … Read more

 செவ்வாய்  செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். –  சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு,வெட்டுக்காயம், தீ காயம், எதிரிகள், பேராசை, அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது … Read more

சந்திரன்  இது பூமியில் இருந்து 2738800 KM துரத்தில் சுற்றி வருகிறது . இது பூமிக்கு உபகிரகம். இது தன்னைத் தானே சுற்ற 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகிறது. இது பூமியை 29 நாட்கள் 12 மணி 44 விநாடிகளில் சுற்றி வருகிறது. சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார். தாயாருக்கும் காரகம் ஆகிறார்.சந்திரன் இரட்டை நிலை பண்பு கொண்டது. வளர்பிறை.தேய்பிறை என்ற இரண்டு நிலைப்பாடு உண்டு. அதற்கு ஏற்றதுப்போல் தான் பலன்கள் தரும். சந்திரனை … Read more

 சூரியன்  நவக் கிரகத்தில் சூரியன் ;- ஒரு நெருப்பு கோளம் ஆகும். இதை நாம் கிரகம் என்று அழைக்கிறோம். ஆனால் சிலர் இதனை நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். ஆனால் ஜோதிடத்தில் நாம் கிரகம் என்றே அழைக்க வேண்டும். இந்த கிரகத்தை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் இயங்கி வருகிறது. சூரியன் வான்வெளியில் தன்னைத் தானே சுற்றி சந்திரன்வருகிறது. இது நமது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு சுமாராக 9,20,30,000 KM ஆகும். சூரியன் தன்னைத்தானே ஒரு தடவை சுற்றி … Read more

ஜோதிடத்தில் நவக்கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. அவர் யோகக்காரர். பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும் சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 5. ஜோதிடத்தின் ராசிக்கட்டத்தில் மொத்தம் 12 பாவகங்கள் உள்ளன. – ஒவ்வொரு பாவகமும் ஒரு ஜாதகரின் ஒவ்வொரு தனித்துவத்தையும் குறிப்பிடுகிறது. குடும்பம், சகோதரம், சுகம், குழந்தைகள் , எதிரி, நண்பர்கள், மனைவி, ஆயுள், பாக்கியம், தொழில் லாபம், விரையம் என்ற அனைத்து நிலைகளையும் அறிந்து கொள்ளலாம். முதல் பாவம்: உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 4. பாதகாதிபத்யம், பாதகாதிபதி – விளக்கம் – ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு லக்னம், பாதகாதிபதி மாறுபடும். ஒரு பாதகாதிபதி எந்த ஸ்தானத்தில் இருக்கிறாரோ அந்த ஸ்தானத்திற்குரிய பாதகங்களைச் செய்யும். மேலும் அந்த பாதகாதிபதி திசை நடத்தும் காலங்களில் பாதக பலன்களை செய்ய கடமைப்பட்டவர். பாதகாதிபதி மறைவு ஸ்தானங்களில் அமரும் பொலுது பாதகத் தன்மை குறைவாகச் செய்யும். மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு – 11 … Read more

அடிப்படை ஜோதிடம் – பாடம் 3 பஞ்சாங்கம் என்றால் என்ன? – பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள்னு அர்த்தம். அந்த ஐந்து அங்கங்கள்: 1.வாரம் / நாள் 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம் ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம். திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெளர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்துநாட்களும், அதாவது அந்த முப்பது … Read more